sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தற்கொலை

/

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தற்கொலை

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தற்கொலை

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் தற்கொலை

2


ADDED : பிப் 20, 2025 07:11 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:11 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி; பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி மேலமுந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக சேட் அயூப்கான் 58, பணிபுரிந்து வந்தார். அருகில் உள்ள மாரியூரில் குடும்பத்துடன் வசித்தார்.

இவர் சில மாதங்களாக மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் தலைமை ஆசிரியரை எச்சரித்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் பரவியது.

இதையடுத்து கடலாடி வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் ருக்மணி தேவி, கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் சேக் அயூப்கானிடம் விசாரித்தனர். இதனால் மனமுடைந்த சேட் அயூப்கான் வீட்டில் உள்ள தனது அறையில் இரவு 11:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us