sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆற்றாங்கரை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

/

ஆற்றாங்கரை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

ஆற்றாங்கரை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

ஆற்றாங்கரை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு


ADDED : பிப் 01, 2025 05:00 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை பகுதியில் ஜமாத் சார்பில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஆற்றாங்கரை பகுதியில் முஸ்லிம் ஜமாத் சார்பில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடந்தது. ஜமாத் தலைவர் கே.பி.சவுகார் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் முகமது அலி ஜின்னா வரவேற்றார்.

சந்தீஷ் எஸ்.பி., பங்கேற்று கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி, முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் நுாருல் அபான், ஊராட்சி செயலாளர் கண்ணன், தி.மு.க., கிளை செயலாளர் அபுல் மற்றும் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை நாகூர் கனி செய்திருந்தார். நிகழ்ச்சியில் முஸ்லிம் தெரு, கிறிஸ்தவ தெரு, யாதவ தெரு, வடக்குத்தெரு, காந்திநகர் உள்ளிட்ட கிராமத்தலைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us