sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தமிழக பூச்சிக்கொல்லி இலங்கையில் பறிமுதல்

/

தமிழக பூச்சிக்கொல்லி இலங்கையில் பறிமுதல்

தமிழக பூச்சிக்கொல்லி இலங்கையில் பறிமுதல்

தமிழக பூச்சிக்கொல்லி இலங்கையில் பறிமுதல்


ADDED : ஜன 04, 2025 11:19 PM

Google News

ADDED : ஜன 04, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை அங்குள்ள அதிரடிப்படையினர் பறிமுதல் செய்து 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

இலங்கைக்கு மிக அருகில் தமிழகத்தின் கடலோர மாவட்டமான ராமநாதபுரம்இருப்பதால் தமிழக கடல் வழியாக பல்வேறு பொருட்கள் இலங்கைக்கும், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கும் கடத்தப்படுவது தொடர்கிறது.

இதில் தமிழகத்தில் இருந்து விசாயத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம் கடத்தப்படுவதாக இலங்கை அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை வள்ளிக்காடு, கல்லுண்டாய்முனை கடற்கரைப்பகுதியில் நடத்திய சோதனையில் தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட 8 பண்டல்களில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து, உரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம். இக்கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us