sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கூடாரவல்லி உற்ஸவம்

/

கூடாரவல்லி உற்ஸவம்

கூடாரவல்லி உற்ஸவம்

கூடாரவல்லி உற்ஸவம்


ADDED : ஜன 13, 2025 06:21 AM

Google News

ADDED : ஜன 13, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மார்கழியில் அதிகாலையில் திருப்பாவை பாடப்படுகிறது. மார்கழி மாதம் 27ம் நாள் ஆண்டாள் பெருமாளுடன் சேர்க்கையானார். இந்நிலையில் 100 தடாவில் வெண்ணெய், 100 தடா அக்காராவடிசில் படைப்பதாக ஆண்டாள் வேண்டி இருந்தார்.

இதனை நிறைவேற்றும் வகையில் பின்நாளில் ராமானுஜர் வேண்டுதலை அழகருக்கு செய்ததாக ஐதீகம். இதன்படி பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இரவு கூடாரவல்லி உற்ஸவம் நடந்தது. ராப்பத்து விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us