sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

/

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்


ADDED : ஜூலை 10, 2025 02:37 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் நேற்று காலை துவங்கியது.

இதனை முன்னிட்டு மூலவர் வராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் அர்ச்சகர் மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்திக்கு காப்பு கட்டினார். ஜூலை 18 முதல் ஆடி வெள்ளிக்கிழமையில் நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம், அக்னி சட்டி உள்ளிட்டவைகள் நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்ஸவமூர்த்தி அம்பாளின் வீதி உலா புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

காப்பு கட்டுதலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us