/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்ணில் கருப்பு துணி போராட்டம்
/
கண்ணில் கருப்பு துணி போராட்டம்
ADDED : பிப் 14, 2026 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் செய்தனர்.
நேற்று முன்தினம் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 9:00 முதல் 2:00 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் கண்களில் கருப்பு துணி கட்டி பதாகைகளை ஏந்தி அமர்ந்தனர். அப்போது யு.ஜி.சி., ஊதியம், 12 மாத சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

