sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காந்தி சிலைக்கு மரியாதை மறந்த நகராட்சி நிர்வாகம்

/

காந்தி சிலைக்கு மரியாதை மறந்த நகராட்சி நிர்வாகம்

காந்தி சிலைக்கு மரியாதை மறந்த நகராட்சி நிர்வாகம்

காந்தி சிலைக்கு மரியாதை மறந்த நகராட்சி நிர்வாகம்


ADDED : ஜன 31, 2024 01:25 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மாகாந்தி சிலைக்கு அவரது நினைவு நாளில் கூட மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவில்லை.

நேற்று (ஜன., 30) மகாத்மாகாந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

அதே நேரம் தி.மு.க., நகர செயலாளர் கார்மேகம் தலைவராக உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலையை யாரும் கண்டு கொள்ளவில்லை.

காய்ந்த மாலைகளுடன் காந்தி சிலை நகராட்சி அலுவலக வளாகத்தில் பரிதாபமாக காணப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளும் சிலைக்கு மரியாதை செய்ய மறந்தனர்.

நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில்,''காந்தி சிலைக்கு அவரது பிறந்த நாள், சுதந்திர தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செய்கிறோம். அவரது நினைவு நாளில் அவ்வாறு செய்வது வழக்கமில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us