sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு பெண்கள் பள்ளியில் புதர் மண்டிய வளாகம்

/

அரசு பெண்கள் பள்ளியில் புதர் மண்டிய வளாகம்

அரசு பெண்கள் பள்ளியில் புதர் மண்டிய வளாகம்

அரசு பெண்கள் பள்ளியில் புதர் மண்டிய வளாகம்


ADDED : ஏப் 30, 2025 06:33 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை; திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செடிகள் அடர்ந்து புதர் மண்டி இருப்பதால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை பாரதி நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் செடிகள் அடர்ந்து புதர் மண்டியுள்ளது.

பள்ளி காம்பவுண்டு சுவரை ஒட்டி செடிகள் அடர்ந்து புதராக உள்ளது. இதனால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காம்பவுண்டு கதவு திறந்திருக்கும் வேளையில் ஆடு, மாடுகள் உள்ளே நுழைந்து விடுகின்றன. பள்ளியில் மண்டியிருக்கும் புதரை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us