sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது


ADDED : பிப் 21, 2024 11:08 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார்--கீழச்சாக்குளம் சாலையில் முதுகுளத்துார் எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கடம்பன்குளம் ஊருணி அருகே நின்று கொண்டிருந்த​ முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் செந்துார் பாண்டி மகன் முகேஷ்குமார் 24, வேலு மகன் தனுஷ்கோடி 27, அஞ்சதம்பல் வழிவிட்டான் மகன் பரமசிவம் 25, ஆகிய 3 பேரை சோதனை செய்தனர்.

அப்போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு வாள் வைத்திருந்தது தெரிய வந்தது. எஸ்.ஐ.,சரவணன் வழக்குபதிந்து முகேஷ்குமார், தனுஷ்கோடி, பரமசிவம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us