sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு

/

டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு


ADDED : செப் 04, 2025 11:36 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வை 3630 எழுத உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு செப்., 7, 11 முதல் 18 வரையும் மற்றும் செப்.,22 முதல் 27 வரை என 16 நாட்கள் இணைய வழித் தேர்வாக ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் கீழக்கரை ஆகிய இடங்களில் நான்கு மையங்களில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வை 3630 பேர் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி, இணைய வசதி மற்றும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்றுவர போதுமான அளவு பஸ் வசதிகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us