ADDED : அக் 11, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் நாளை (அக்.,12ல்) கேணிக்கரையில் உள்ள மகரிஷி மன்றத்தில் காயகல்ப பயிற்சி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.
தரணி முருகேசன் பயிற்சியை அளிக்க உள்ளார். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.