sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் கடல் கொந்தளிப்பு சுற்றுலா படகு சவாரிக்கு தடை

/

பாம்பனில் கடல் கொந்தளிப்பு சுற்றுலா படகு சவாரிக்கு தடை

பாம்பனில் கடல் கொந்தளிப்பு சுற்றுலா படகு சவாரிக்கு தடை

பாம்பனில் கடல் கொந்தளிப்பு சுற்றுலா படகு சவாரிக்கு தடை


ADDED : மே 01, 2025 01:15 AM

Google News

ADDED : மே 01, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சுற்றுலா படகு சவாரிக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து 1.5 கி.மீ., ல் மன்னார் வளைகுடா கடலில் உள்ள குருசடை தீவுக்கு வனத்துறையின் சுற்றுலா படகு சவாரி மையம் உள்ளது. இதில் 8 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. 300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நேற்று மணிக்கு 30 முதல் 40 கி. மீ., வேகத்தில் மன்னார் வளைகுடா கடலில் காற்று வீசியது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் காலை முதல் சுற்றுலா படகுகளை இயக்க வனத்துறை தடை விதித்தது. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதன் பின் இரு படகையும் குருசடை தீவு கடற்கரையில் பாதுகாப்பாக வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர்.






      Dinamalar
      Follow us