sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

/

 பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

 பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

 பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்


ADDED : நவ 12, 2025 10:02 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை பாம்பன் பாலத்தில் தாறுமாறாக நிறுத்தினர்.

அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பிற வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மக்கள் பெரிதும் பாதித்தனர். மேலும் 37 வயது கடந்த பாம்பன் பாலம் பலமிழந்து வரும் நிலையில் கனரக வாகனங்களை நிறுத்துவதால் பாலத்தில் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பாம்பன் பாலம் மற்றும் மக்கள் நலன் கருதி பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us