sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எஸ்.ஐ.,களுக்கு பயிற்சி நிறைவு

/

எஸ்.ஐ.,களுக்கு பயிற்சி நிறைவு

எஸ்.ஐ.,களுக்கு பயிற்சி நிறைவு

எஸ்.ஐ.,களுக்கு பயிற்சி நிறைவு


ADDED : ஜன 07, 2025 04:37 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.களுக்கு 9 வார கால பயிற்சி நிறைவு பெற்றது. 3 மாதம் செயல்முறை பயிற்சிக்கு பின் எஸ்.ஐ., யாக பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,யாக இருந்த 14 பேரும், சிவகங்கையை சேர்ந்த 6 பேர் என 20 பேருக்கு எஸ்.ஐ.,பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணியிடை பயிற்சி முகாமில் 9 வாரங்களாக அடிப்படை பயிற்சியும், கவாத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவில் சந்தீஷ் எஸ்.பி., பணி குறித்து அறிவுரை வழங்கினார். பயிற்சி நிறைவு பெற்ற எஸ்.ஐ., களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் 3 மாதம் செயல்முறை பயிற்சி அளிக்கப்படும்.

அதன் பின் இவர்களுக்கான பணியிடம் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படும்.






      Dinamalar
      Follow us