sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் நடவடிக்கை எடுங்க ஆபீசர்

/

கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் நடவடிக்கை எடுங்க ஆபீசர்

கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் நடவடிக்கை எடுங்க ஆபீசர்

கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் நடவடிக்கை எடுங்க ஆபீசர்


ADDED : டிச 25, 2024 03:42 AM

Google News

ADDED : டிச 25, 2024 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டில் ஆபத்தான நிலையில் உயரழுத்த மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால் ரோட்டோரத்தில் குளம் போல் தேங்கிய நீரில் கீழே சாயும் நிலையில் மின்கம்பம் உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: இந்த ரோட்டின் வழியாக பள்ளி, கல்லுாரி செல்லும் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. இதன் அஸ்திவாரம் பலமில்லாமல் உள்ளதால் இழுவைக் கம்பிகள் ஏதுமின்றி அந்தரத்தில் நிற்கின்றன.

எனவே ரெகுநாதபுரம் மின்வாரிய அலுவலர்கள் உயரழுத்த மின் டிரான்ஸ்பார்மர் கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மின்வாரியத்திலும் புகார் மனு அளித்துள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us