ADDED : டிச 09, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம்திருப்புல்லாணியில் த.வெ.க., ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ் தலைமையில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
இணைச் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் புர்கான் அலி, துணைச் செயலாளர்கள் பால முருகன், சீதா முன்னிலை வகித்தனர். த.வெ.க., நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்புவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

