sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறப்பு எஸ்.ஐ., யை மிரட்டிய இருவர் கைது

/

சிறப்பு எஸ்.ஐ., யை மிரட்டிய இருவர் கைது

சிறப்பு எஸ்.ஐ., யை மிரட்டிய இருவர் கைது

சிறப்பு எஸ்.ஐ., யை மிரட்டிய இருவர் கைது


ADDED : ஆக 13, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 13, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:சாயல்குடி வி.வி.ஆர்., நகர் பகுதியில் நேற்று முன்தினம் சிறிய டூவீலர் விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை சிறப்பு எஸ்.ஐ., வழி காத்தான் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது சாயல்குடியைச் சேர்ந்த இம்ரான் 30, மற்றும் முகமது இஸ்திரீஸ் 22, ஆகிய இரண்டு இளைஞர்கள் மது போதையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு அவ்வழியாக சென்றவர்களை தொல்லை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து சிறப்பு எஸ்.ஐ., வழிகாத்தான் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அப்போது இருவரும் அவரை அசிங்கமாக பேசினர். அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தது குறித்து சாயல்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் இரண்டு வாலிபர்களும் கைது செய்யப்பட்டு முதுகுளத்துார் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டனர்.






      Dinamalar
      Follow us