sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 அனுமதியின்றி கத்தி, அரிவாள் விற்பனை தடுத்து நிறுத்தம்

/

 அனுமதியின்றி கத்தி, அரிவாள் விற்பனை தடுத்து நிறுத்தம்

 அனுமதியின்றி கத்தி, அரிவாள் விற்பனை தடுத்து நிறுத்தம்

 அனுமதியின்றி கத்தி, அரிவாள் விற்பனை தடுத்து நிறுத்தம்


ADDED : டிச 11, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே நம்பு தாளையில் அனுமதி இல்லாமல் அரிவாள், கத்தி விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தொண்டி அருகே நம்பு தாளையில் வடமாநில தொழிலாளர்கள் முகாமிட்டு அரிவாள், கத்தி, கோடாரி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலை ஓரம் பட்டறை அமைத்து இரும்பை காய்ச்சி, சம்மட்டியால் அடித்து கத்தி, அரிவாள், அரிவாள்மனை, கோடாரி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் அனுமதி இல்லாமல் கத்தி, அரிவாள் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொண்டி போலீசார் சென்று அனுமதி இல்லாமல் கத்தி, அரிவாள் விற்பனை செய்யக் கூடாது என தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து வடமாநில தொழி லாளர்கள் இருப்பிடத்தை காலி செய்து சென்றனர்.






      Dinamalar
      Follow us