sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வாழவந்த அம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் விழா 

/

வாழவந்த அம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் விழா 

வாழவந்த அம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் விழா 

வாழவந்த அம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் விழா 


ADDED : அக் 07, 2024 11:00 PM

Google News

ADDED : அக் 07, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் 300 ஆண்டுகள் பழமையான வாழவந்த அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.

சுயம்புவாக தோன்றி வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரங்களை தரும் வாழவந்த அம்மன் கோயில் பொங்கல் விழாவில் அம்மனுக்கு திரவியப் பொடி, மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகை அபிேஷகங்கள் நடந்தது.

நுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மழை வேண்டியும், மக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

வாலாந்தரவை, தேவர் நகர், அண்ணாநகர், அம்மன் கோவில், அழகன்குளம், வைரவன் கோவில், வளையனேந்தல, ராஜவள்ளி, திருப்புல்லாணி உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us