sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை

/

பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை

பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை

பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை


ADDED : ஜன 01, 2024 05:16 AM

Google News

ADDED : ஜன 01, 2024 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ராப்பத்து விழாவில் வேடு பறி லீலை உற்ஸவம் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, டிச.13 முதல் பகல் பத்து உற்ஸவம் துவங்கி டிச.22 துவங்கி ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது.

இதன் எட்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருமங்கையாழ்வார், திருமாலுக்கு கோயில் கட்ட எண்ணி வறுமை கொண்டார்.

தொடர்ந்து அரங்கனின் கோயில் கட்ட திருடனாக மாறினார். அப்போது பெருமாள் தாயாருடன் திருமண கோலத்தில் எழுந்தருளி திருமங்கை ஆழ்வாருக்கு முக்தி கொடுத்தார்.

இந்த பறி லீலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் ராப்பத்து உற்ஸவம் நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us