sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

/

அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 23, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: முதுளத்துார் அருகே காக்கூர் கதையா கிராம மக்கள் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவ்விடத்தில் அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தினர்.

காக்கூர் அருகே கதையா கிராம மக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், கதையா கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

அதே சமயம் அங்கன்வாடி மையம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. எனவே அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அங்கு அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டித்தர வேண்டும்.

இது தொடர்பாக எங்கள் ஊருக்கு வந்த கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகையால் புறம்போக்கு இடங்களில் உடனடியாக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குழந்தைகள் பயன்பெறும் வகையில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும்.

அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us