sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டாஸ்மாக் கடை திறக்ககிராம மக்கள் எதிர்ப்பு

/

டாஸ்மாக் கடை திறக்ககிராம மக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக் கடை திறக்ககிராம மக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக் கடை திறக்ககிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 28, 2025 05:19 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தொண்டி அருகே பெருமானேந்தலில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெருமானேந்தலில் பள்ளி, அய்யானார் கோயிலுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் ஜன.,25ல் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்தனர். அதனை மக்கள் தடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே டாஸ்மாக் கடை செயல்பட தடைவிதிக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us