sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பட்டா வழங்க கோரி  கிராம மக்கள் மனு

/

 பட்டா வழங்க கோரி  கிராம மக்கள் மனு

 பட்டா வழங்க கோரி  கிராம மக்கள் மனு

 பட்டா வழங்க கோரி  கிராம மக்கள் மனு


ADDED : டிச 30, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில், பெருங்களூர் பகுதியில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கிராமத்தை சேர்ந்த அழகுராணி கூறியதாவது: பெருங்களூர் கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பட்டா இல்லாமல் வசித்து வருகிறோம். வீட்டிற்கான மின்கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்தியுள்ளோம். ஆனால் தற்போது வரை பட்டா வழங்கவில்லை. இதனால் அரசின் சலுகைகள் பெற முடியவில்லை. அரசு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us