sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

/

கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கிராம மக்கள் வலியுறுத்தல்


ADDED : டிச 03, 2024 05:34 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கடம்பூர் கிராம மக்கள் தங்கள் ஊர் கண்மாய்க்குரிய தண்ணீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் தொருவளூர் அருகே கடம்பூர் கிராம மக்கள் ஊர் தலைவர் தர்மராசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கொடிக்குளம்கண்மாயில் இருந்து மழை நீர் வெளியேறி உபரி நீர் கடம்பூர் மற்றும் அகரம் கிராமத்திற்கு பிரிகிறது. இதில் கடம்பூர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை சிறுவயல் கிராம மக்கள் புதிதாக கால்வாய் அமைத்து தண்ணீரை கொண்டு சென்று விட்டனர்.

இதனால் கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வரத்தின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் தண்ணீர் விடவில்லை.

எனவே இருதரப்பு மக்களிடம் பேசி கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us