sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சித்திரை 1ல் விஷு கனி தரிசனம்

/

சித்திரை 1ல் விஷு கனி தரிசனம்

சித்திரை 1ல் விஷு கனி தரிசனம்

சித்திரை 1ல் விஷு கனி தரிசனம்


ADDED : ஏப் 10, 2025 05:45 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஏப்.,14 தமிழ் வருட பிறப்பன்று அலங்கார கொலு மண்டபத்தில் 108 வகையான காய், கனி, பழங்கள் தட்டுகளில் வரிசையாக அலங்கரிக்கப்பட்டு கண்ணாடியில் ஐயப்பன் படம் வைக்கப்படுகிறது.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின் அவர்களுக்கு கை நீட்டம் எனப்படும் காணிக்கை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us