sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலில் கலக்கும் கழிவு சுகாதார சீர்கேடு

/

கடலில் கலக்கும் கழிவு சுகாதார சீர்கேடு

கடலில் கலக்கும் கழிவு சுகாதார சீர்கேடு

கடலில் கலக்கும் கழிவு சுகாதார சீர்கேடு


ADDED : பிப் 15, 2024 05:09 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம்: தேவிபட்டினம் குடியிருப்பு பகுதியில் இருந்து கடலில் நேரடியாக கலந்து வரும் கழிவு நீரால் கடல் மாசுபடும் அபாயம் உள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியான தேவிபட்டினத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கடலில் விடப்படுகிறது. இந்த கழிவு நீர் கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவு உள்ளிட்ட அனைத்து கழிவுகள் கலப்பதால் கடலில் உள்ள பவளப் பாறைகளில் கழிவு நீர் படிந்து கடல் மாசுபடுகிறது. இதனால், கடலில் உள்ள அரியவகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடல் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் இருந்து கடலில் நேரடியாக விடப்படும் கழிவுநீர் கால்வாய்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us