sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் 360 கடைகளுடன் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை

/

பரமக்குடியில் 360 கடைகளுடன் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை

பரமக்குடியில் 360 கடைகளுடன் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை

பரமக்குடியில் 360 கடைகளுடன் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை


ADDED : மே 20, 2025 11:38 PM

Google News

ADDED : மே 20, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி வாரச்சந்தை ரூ.13 கோடியே 50 லட்சம் செலவில் 360 கடைகள் கூரை வசதியுடன் அமைக்கப்படுகிறது.

பரமக்குடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. காய்கறிகள், மளிகை, பழங்கள் கருவாடு விற்பனை, கால் நடைகள் சந்தை நடக்கிறது. அதிகாலை துவங்கி சந்தை இரவு 10:00 மணி வரை நடக்கிறது. இந்நிலையில் சந்தையில்கூரை வசதியின்றியும், தரைதளங்கள் மணலாக காணப்பட்டது. இதனால் வெயிலால் ஒருபுறம் அவதி அடைந்த சூழலில், மழைக்கு மத்தியில் சேரும் சகதியுமாக சந்தை மாறி வந்தது.

இது குறித்து பலமுறை தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வந்தது. 2023---24ம் ஆண்டுரூ.13 கோடியே 50 லட்சத்தில் வாரச்சந்தை கூரையுடன் கட்டும் பணிகள் நடக்கிறது.

இங்கு 240 காய்கறி கடைகள், 120 கருவாட்டு கடைகள் என 360 கடைகள் கட்டப்படுகிறது.

மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் தனியாக சந்தை கூட உள்ளது.

இங்கு வரும் வியாபாரிகள், மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளும், கழிப்பறை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது, என நகராட்சித் தலைவர் சேது கருணாநிதி தெரிவித்தார். துணைத் தலைவர் குணா, கமிஷனர் முத்துச்சாமி உடனடிருந்தனர்.






      Dinamalar
      Follow us