sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆடைகளால் அசுத்தமான சேதுக்கரை கடற்கரை சுத்தம் செய்யப்படுமா

/

ஆடைகளால் அசுத்தமான சேதுக்கரை கடற்கரை சுத்தம் செய்யப்படுமா

ஆடைகளால் அசுத்தமான சேதுக்கரை கடற்கரை சுத்தம் செய்யப்படுமா

ஆடைகளால் அசுத்தமான சேதுக்கரை கடற்கரை சுத்தம் செய்யப்படுமா

2


ADDED : ஜன 22, 2024 04:51 AM

Google News

ADDED : ஜன 22, 2024 04:51 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே சேதுக்கரை கடற்கரையில் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் கழற்றி விட்ட ஆடைகள்அப்புறப்படுத்தப்படாததால் கடற்கரை அசுத்தமாககாணப்படுகிறது.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியை அடுத்த

சேதுக்கரை கடற்கரை உள்ளது. இங்குள்ள ஜெயவீரஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவருகின்றனர். சேதுக்கரை கடற்கரையில் திதி மற்றும் தர்ப்பணம்கொடுப்பதற்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் கடற்கரையில் புனித நீராடி உடுத்திய ஆடைகளை கடலில் கழற்றி விடுவார்கள் இந்த துணிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் அடுத்து பக்தர்கள் புனித நீராடுவதற்கு உகந்ததாக இருக்கும்.

பலநாட்களாக ஆடைகளை அப்புறப்படுத்தாததால் கடற்கரை முழுவதும் அசுத்தமாக மாறியுள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவோர் முகம் சுளிக்கும் நிலை

உள்ளது. சேதுக்கரை கடற்கரையை முறையாக சுத்தமாக பராமரிக்க அங்குள்ள நிர்வாகம் முன் வர வேண்டும்.-------






      Dinamalar
      Follow us