sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கால்வாயில் விழுந்து பெண் பலி

/

கால்வாயில் விழுந்து பெண் பலி

கால்வாயில் விழுந்து பெண் பலி

கால்வாயில் விழுந்து பெண் பலி


ADDED : நவ 12, 2024 07:43 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராகுல்காந்தி மனைவி திலகவதி27. இவர்களுக்கு தீக்ஷன் 6, தீக்ஷா 4, ஆகிய குழந்தைகள் உள்ளனர். திலவகதி சம்பவத்தன்று மாலை நேரத்தில் ரோட்டோரத்தில் சென்ற போது மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும், திறந்துள்ள கழிவுநீர் கால்வாய்களை மூடவும் வலியுறுத்தி கிராமத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us