sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வேளாண் கல்லுாரியில் உலக மண் தினம்

/

வேளாண் கல்லுாரியில் உலக மண் தினம்

வேளாண் கல்லுாரியில் உலக மண் தினம்

வேளாண் கல்லுாரியில் உலக மண் தினம்


ADDED : டிச 06, 2024 05:25 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரியில் உலக மண் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் அகமது யாசின் தலைமை வகித்தார்.

முதல்வர் திருவேணி வரவேற்றார். இயற்கை விவசாயி ராமர் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்தும், மண்வளம், இயற்கை இடுபொருட்களை வைத்து மண்வளத்தை பேணி காப்பது குறித்து பேசினார்.

பின் தனது நிலத்தில் பல ஆண்டுகளாக இயற்கை உரத்தை பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன்.

அதில் கிடைக்கும் லாபத்தை பற்றியும், இதன் மூலம் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவித்தார்.

கல்லூரி வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us