sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கஞ்சா வழக்கில் வாலிபர் சரண்

/

கஞ்சா வழக்கில் வாலிபர் சரண்

கஞ்சா வழக்கில் வாலிபர் சரண்

கஞ்சா வழக்கில் வாலிபர் சரண்


ADDED : பிப் 17, 2024 10:56 PM

Google News

ADDED : பிப் 17, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே 130 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

சின்னத்தொண்டி கடற்கரை பகுதியில் முட்புதருக்குள் 130 கிலோ கஞ்சா மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அந்த கஞ்சா மூடைகளை தொண்டி போலீசார் கைப்பற்றி ஏற்கனவே 13 பேரை கைது செய்தனர்.

சம்பவம் கடந்த ஆண்டு அக்.3ல் நடந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக சிவகங்கை மாவட்டம் செலுகையை சேர்ந்த கவுதம் 28, சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை நேற்று தொண்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

கஞ்சா கடத்தலில் முக்கிய நபர்கள் சம்பந்தபட்டிருக்கிறார்களா, கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் கவுதமிடம் விசாரணை செய்தனர்.






      Dinamalar
      Follow us