sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்

/

2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்

2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்

2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூன் 11, 2024 05:36 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 05:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:அரக்கோணம் மற்றும் வாணியம்பாடி சார் -- பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 1.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சார் - பதிவாளர் வின்சென்ட், பத்திரப்பதிவுக்கு வருபவர்களிடம் அதிக லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி முதல், நேற்று அதிகாலை, 3:00 மணி வரை சோதனை நடத்தினர்.

இதில், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, கணக்கில் வராத, 1.20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், திருப்பத்துார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல், நேற்று அதிகாலை, 5:00 மணி வரை விடிய விடிய சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத, 60,540 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us