sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

திருமாலீஸ்வரர் கோவிலில் வரும் 16ல் கும்பாபிஷேகம்

/

திருமாலீஸ்வரர் கோவிலில் வரும் 16ல் கும்பாபிஷேகம்

திருமாலீஸ்வரர் கோவிலில் வரும் 16ல் கும்பாபிஷேகம்

திருமாலீஸ்வரர் கோவிலில் வரும் 16ல் கும்பாபிஷேகம்


ADDED : செப் 04, 2024 12:57 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், திருமாதலம்பாக்கத்தில், 2,000 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட திரிபுரசுந்தரி உடனுறை திருமாலீஸ்வரர் கோவில் உள்ளது.

திருமால், சிவபெருமானுக்கு பூஜை செய்த ஸ்தலமான இந்த கோவிலில் பொன்னிறம் கொண்ட லிங்க திருமேனியாய் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பல்வேறு சிறப்பு கொண்ட இக்கோவிலை பழமை மாறாமல்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை துவங்குகிறது.

வரும் 16ம் தேதி, காலை 6:00 மணிக்கு திரிபுரசுந்தரி சமேத திருமாலீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்நது காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us