sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்'

/

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்'


ADDED : ஜூலை 05, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 37, மற்றும் சாந்தி, 40, ஆகிய இருவரையும், அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி, ராணிப்பேட்டை எஸ்.பி., கிரன் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி, மணிகண்டன் மற்றும் சாந்தி ஆகிய இருவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று முன்தினம் கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, மணிகண்டனை சேலம் மத்திய சிறையிலும், சாந்தியை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us