sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

/

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது


ADDED : மார் 27, 2024 01:09 AM

Google News

ADDED : மார் 27, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜா:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அரப்பாக்கத்தை சேர்ந்தவர் சுதாகர், 42. இவர், வாலாஜா அடுத்த செங்காடு கிராமத்தில், கடந்த பிப்ரவரியில் வீட்டுமனை வாங்கினார்.

அதனை, சப்-டிவிஷன் செய்ய, வாலாஜா தாலுகா அலுவலகத்தில் மனு அளித்து, அதற்குரிய கட்டணத்தையும் செலுத்தினார். நில அளவையர் அரவிந்த், 26, வீட்டுமனை சப் -டிவிஷன் மற்றும் பெயர் மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து, ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசனிடம், சுதாகர், ஜெயராமன் ஆகியோர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 3,000 ரூபாயை அரவிந்திடம், சுதாகர் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அரவிந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us