sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

பொன்னியம்மன் கோவிலில் மாசி மக ஊஞ்சல் உத்சவம்

/

பொன்னியம்மன் கோவிலில் மாசி மக ஊஞ்சல் உத்சவம்

பொன்னியம்மன் கோவிலில் மாசி மக ஊஞ்சல் உத்சவம்

பொன்னியம்மன் கோவிலில் மாசி மக ஊஞ்சல் உத்சவம்


ADDED : மார் 13, 2025 01:15 AM

Google News

ADDED : மார் 13, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மக நட்சத்திர தினத்தில், ஊஞ்சல் உத்சவம் நடக்கும். நடப்பாண்டிற்குரிய மாசி மக திருவிழா, நேற்று, காலை 8:00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

மாலை, 5:00 மணி அளவில் ஊஞ்சலில் பொன்னியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். இதையடுத்து, நேற்று இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.






      Dinamalar
      Follow us