sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

மெக்கானிக் பட்டறையில் 20 கார் பேட்டரிகள் திருட்டு

/

மெக்கானிக் பட்டறையில் 20 கார் பேட்டரிகள் திருட்டு

மெக்கானிக் பட்டறையில் 20 கார் பேட்டரிகள் திருட்டு

மெக்கானிக் பட்டறையில் 20 கார் பேட்டரிகள் திருட்டு


ADDED : பிப் 15, 2024 04:46 PM

Google News

ADDED : பிப் 15, 2024 04:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளியில், மெக்கானிக் பட்டறையில் புகுந்த மர்மநபர்கள், 20 கார்களில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சின்னமூக்கனுாரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் லோகநாதன், 44, மற்றும் செந்தில்குமார், 40; இருவரும், நாட்றம்பள்ளியில் கார் மெக்கானிக் பட்டறை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். கடையில், 2 தொழிலாளர்கள் துாங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் பட்டறையில் புகுந்த மர்ம நபர்கள், வாடிக்கையாளர்கள் பழுது பார்க்க விட்டு சென்றிருந்த, 20 கார்களில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர். நேற்று காலை பேட்டரிகள் திருட்டு போனதை அறிந்த லோகநாதன், செந்தில்குமார் ஆகியோர் புகார் படி, நாட்றம்பள்ளி போலீசார் கடையிலுள்ள, 'சிசிடிவி' காட்சி பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us