sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ரூ.7.83 கோடி மோசடி; கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கைது

/

ரூ.7.83 கோடி மோசடி; கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கைது

ரூ.7.83 கோடி மோசடி; கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கைது

ரூ.7.83 கோடி மோசடி; கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கைது


ADDED : அக் 05, 2024 06:53 AM

Google News

ADDED : அக் 05, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில், கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. செயலாளராக சங்கர், எழுத்தராக பாரதி வேலை செய்தனர். இருவரும், 2018 முதல், 2023ம் ஆண்டு வரை பல்வேறு முறைகேடு செய்தனர். சங்க உறுப்பினர்களின் வைப்பு நிதி, போலி பட்டா மூலம் மோசடி என, ஏழு கோடியே, 83 லட்சம் மோசடி செய்தது, கடந்த ஆண்டு வருடாந்திர தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க தலைவர் சுவேதா, வேலுார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன்படி வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us