sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி

/

ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி

ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி

ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி


ADDED : நவ 07, 2024 01:51 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா, 60. குளிக்க சுடுதண்ணீர் வைக்க, நேற்று வீட்டில், பக்கெட் நீரில், வாட்டர் ஹீட்டரை பொருத்தி, ஸ்விட்ச் போட்டார். அப்போது கமலா மீது மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கமலா இறந்து விட்டதாகக் கூறினார். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us