sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம் நிறைவு

/

பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம் நிறைவு

பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம் நிறைவு

பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம் நிறைவு


ADDED : ஜூலை 12, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்:யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், நிறைவடைந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில், யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது.

108 திவ்ய தேசங்களில், 64ம் திவ்யதேசமான இந்த தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

பக்தோசித பெருமாள் கோவிலில் கடந்த 9ம் தேதி, கோடை உத்சவம் துவங்கியது.

தினமும் மாலை 5:00 மணிக்கு சுவாமி உள்புறப்பாடு எழுந்தருளினார்.

தாழம்பூ, செண்பக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமானை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூன்று நாட்களாக நடைபெற்று வந்த கோடை உத்சவம், நேற்று நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us