sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

மலைக்கோவிலுக்கு படியேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி

/

மலைக்கோவிலுக்கு படியேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி

மலைக்கோவிலுக்கு படியேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி

மலைக்கோவிலுக்கு படியேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி


ADDED : டிச 11, 2024 09:25 PM

Google News

ADDED : டிச 11, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்:ஆவடியை சேர்ந்தவர் நாகராஜ், 63; தனியார் நிறுவன ஊழியர். இவர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் உள்ள யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு வந்திருந்தார்.

படி வழியாக மலைக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். 1,105ம் படியேறும் போது மயங்கி விழுந்தார்.

உடன், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர், இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us