sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து லட்சக்கணக்கிலான பொருட்கள் நாசம்

/

மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து லட்சக்கணக்கிலான பொருட்கள் நாசம்

மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து லட்சக்கணக்கிலான பொருட்கள் நாசம்

மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து லட்சக்கணக்கிலான பொருட்கள் நாசம்


ADDED : ஏப் 12, 2025 01:13 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து லட்சக்கணக்கிலான பொருட்கள் நாசம்

ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை அருகே, மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான மதிப்புள்ள மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த சித்தாத்துார் பகுதியில் இயங்கி வரும், பஞ்சு மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று முன்தினம் மாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அனைத்து பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரிந்தது. தீயை கட்டுப்படுத்த சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் முயன்றனர். அவர்களால் முடியாததால், சோளிங்கர், வாலாஜாபேட்டை, மேல்விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். வாலாஜாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us