sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

தெலுங்கான போலீசாருக்கு அரக்கோணத்தில் பயிற்சி

/

தெலுங்கான போலீசாருக்கு அரக்கோணத்தில் பயிற்சி

தெலுங்கான போலீசாருக்கு அரக்கோணத்தில் பயிற்சி

தெலுங்கான போலீசாருக்கு அரக்கோணத்தில் பயிற்சி


ADDED : ஜன 05, 2025 11:12 PM

Google News

ADDED : ஜன 05, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில்ல என்.டி.ஆர்.எப்., எனப்படும், தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு, தெலுங்கானா மாநில போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 36 பேருக்கு, எட்டு வார கால பேரிடர் மீட்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், முதல் நாளான நேற்று, மழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கயிறு பாலம் அமைத்து மீட்பது. உயரமான கட்டடங்களில் கயிற்றில் ஏறுவது. பேரிடர்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது என்பது குறித்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us