sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மண்டல மாநாடு நடத்த முடிவு

/

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மண்டல மாநாடு நடத்த முடிவு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மண்டல மாநாடு நடத்த முடிவு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மண்டல மாநாடு நடத்த முடிவு


ADDED : மார் 06, 2025 01:30 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தமண்டல மாநாடு நடத்த முடிவு

சேலம்:சேலத்தில், மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில துணைத்

தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். அதில் தொழிலாளர்களுக்கு எதிரான, 4 சட்ட தொகுப்பை திரும்ப பெறுதல்; விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்தல்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14ல், சேலம், கோட்டை மைதானத்தில் உள்ள கருணாநிதி மண்டபத்தில் மண்டல மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஏ.ஐ.டி.யு.சி., தேசியக்குழு உறுப்பினர் முனுசாமி, எச்.எம்.எஸ்., மாநில துணைத்தலைவர் கணேசன், தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலர் பழனிசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உதயகுமார், செயலர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us