sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டா நிலத்தில் இருந்தபனை மரங்களை வெட்டிஅகற்றியதால் விசாரணை

/

பட்டா நிலத்தில் இருந்தபனை மரங்களை வெட்டிஅகற்றியதால் விசாரணை

பட்டா நிலத்தில் இருந்தபனை மரங்களை வெட்டிஅகற்றியதால் விசாரணை

பட்டா நிலத்தில் இருந்தபனை மரங்களை வெட்டிஅகற்றியதால் விசாரணை


ADDED : மார் 10, 2025 01:50 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டா நிலத்தில் இருந்தபனை மரங்களை வெட்டிஅகற்றியதால் விசாரணை

பெத்தநாயக்கன்பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் அருகே தெற்கு காடு ஏரிக்கரையில், அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக, நேற்று முன்தினம் வருவாய்த்துறையினரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த, வி.ஏ.ஓ., வாசுதேவன் கூறுகையில், ''ஏரிக்கரை அருகே தனி நபர் பட்டா நிலத்தில் இருந்த, 10க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us