sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ் கண்டக்டரை தாக்கிய 'ரோடுரோலர்' டிரைவர் கைது

/

பஸ் கண்டக்டரை தாக்கிய 'ரோடுரோலர்' டிரைவர் கைது

பஸ் கண்டக்டரை தாக்கிய 'ரோடுரோலர்' டிரைவர் கைது

பஸ் கண்டக்டரை தாக்கிய 'ரோடுரோலர்' டிரைவர் கைது


ADDED : மார் 01, 2025 01:43 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஸ் கண்டக்டரை தாக்கிய 'ரோடுரோலர்' டிரைவர் கைது

ஓமலுார்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, புது ஏனாதி காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 47. ஓமலுார் அரசு பஸ் பணிமனை கண்டக்டரான இவர், நேற்று காலை, ஓமலுாரில் இருந்து, சேலம் நோக்கி புறப்பட்ட டவுன் பஸ்சில் பணியில் ஈடுபட்டார். பாத்திமா பள்ளி அருகே சென்றபோது, படியில் நின்றிருந்த ஒருவரை, வெங்கடாசலம் மேலே ஏறி வரும்படி அறிவுறுத்தினார்.

அதற்கு அந்த பயணி தகாத வார்த்தைகளில் பேசி, வெங்கடாசலம் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். பின் மற்ற பயணியர், அவரை பிடித்து விசாரித்தபோது, ஓமலுார், காமராஜர் நகரை சேர்ந்த, 'ரோடுரோலர்' டிரைவர் பிரபு, 39, என தெரிந்தது. பின் அதே பஸ்சில் ஓமலுார் ஸ்டேஷனுக்கு சென்று, பிரபுவை ஒப்படைத்தனர். வெங்கடாசலம் புகார்படி, போலீசார் பிரபுவை கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us