sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 கோவில்களில் ஆடி திருவிழா ரத்து

/

2 கோவில்களில் ஆடி திருவிழா ரத்து

2 கோவில்களில் ஆடி திருவிழா ரத்து

2 கோவில்களில் ஆடி திருவிழா ரத்து


ADDED : ஆக 01, 2025 01:32 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் நகரில், 8 திசைகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடி திருவிழாவின் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், ஒரே நாளில் நடத்தப்படும். ஆனால் அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் கடந்த பிப்., 10, செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த ஏப்ரலில் பாலாலயம் செய்து கும்பாபிேஷக திருப்பணி நடந்து வருகிறது.

இதனால் இரு கோவில்களிலும், ஆடி திருவிழா நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அக்கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கமான தினசரி பூஜை நடக்கும்.






      Dinamalar
      Follow us