sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்

/

தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்

தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்

தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்


ADDED : மார் 19, 2025 01:26 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழுக்கு குரல் கொடுக்கும் தலைவர்பா.ம.க., பேனரால் பலரும் கிண்டல்

சேலம்:சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன், பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், மண்டல அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 15வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு நடத்த வலியுறுத்தினர். முன்னதாக போராட்டம் குறித்து, பா.ம.க., தொழிற்சங்கம் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில், 'டாக்டருக்கு டாக்கடர்; வளர்க என்பதற்கு வாளர்க; ஒப்பந்த என்பதற்கு ஒப்பத்த; பேச்சுவார்த்தைக்கு போச்சுவார்த்ததை; கண்டன என்பதற்கு கண்டண; போக்குவரத்துக்கு பொக்குவரத்து, தொழிற்சங்கத்துக்கு தொழிற்ச்சங்கம் என, பல்வேறு பிழைகள் இருந்தன. இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில் நேற்றும் கூட அந்த பேனர் அதே இடத்தில் இருந்ததால், பலரது நகைப்புக்குள்ளானது.

ஏற்கனவே மும்மொழி விவகார பிரச்னை உள்ள நிலையில், பா.ம.க., தலைவர் அன்புமணியோ, ஒரு மொழி கொள்கை என, தமிழுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் இங்கு அவரது கட்சியினர், பேனரை, ஏராளமான பிழைகளுடன் வைத்ததை பார்த்து, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் இந்த பேனர் வரைலாகி

வருகிறது.






      Dinamalar
      Follow us