sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரை

/

சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரை

சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரை

சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரை


ADDED : ஏப் 10, 2025 02:19 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரை

சேலம்:சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதில் பலர், அம்மன் சன்னதி, தட்சிணாமூர்த்தி, முருகன், விநாயகர், நவக்கிரகங்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

அதற்கு வீடுகளில் இருந்து தீப எண்ணெயை எடுத்து வந்தோ, கோவில் முன் விற்கப்படும் அகல் விளக்குகளை வாங்கியோ ஏற்றி வழிபடுகின்றனர்.பல்வேறு வித எண்ணெய் தீபங்களால் கோவில் சுவர்கள், பழமையான சிற்பங்கள், கருவறை சிலைகள் மீது கரி படிந்து அழுக்கு ஏற்படுகிறது. இதை தடுக்க அறநிலையத்துறை கோவில்களில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சுகவனேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

அதில், கடந்த, 1 முதல் பக்தர்கள், சுத்தமான நெய் தீபம் மட்டும் ஏற்றி வழிபட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us