sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்

/

பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்

பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்

பட்டாசு வெடித்து சிதறி துக்க வீட்டில் 6 பேர் காயம்


ADDED : செப் 07, 2024 08:18 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி, சோரை-யான்வளவை சேர்ந்தவர் சந்திரன், 90. இவர் வயது மூப்பால் இறந்ததால் நேற்று மதியம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் உள்-ளிட்டோர் வந்தனர். அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அதில் இருந்து தீப்பொறி, துக்க வீட்டில் மொத்தமாக வைக்கப்-பட்ட பட்டாசு மூட்டையில் விழுந்தது.

தொடர்ந்து மொத்த பட்-டாசுகளும் வெடித்து சிதறின. இதில் அருகே இருந்த, சோரை-யான்வளவு செல்வமணி, 50, செல்வராஜ், 44, தனபால், கண்ணன், 28, ரவி, 28, பூலாம்பட்டி செல்லம்மாள், 75, ஆகியோர் மீது பட்டாசு பட்டதில் காயம் அடைந்தனர். தொடர்ந்து ஜலகண்டாபும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ-மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us